குஜராத்தில் முதல் கட்ட தேர்தல் பரப்புரை இன்றுடன் ஓய்வடைகிறது. குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றாம் தேதி, முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால் அதற்கான தேர்தல் பரப்புரை நாளை மாலையுடன் முடிவடைகிறது.
பாரதிய ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். குஜராத்தில் இதுவரை பாரதிய ஜனதா கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தான் போட்டிருந்தது. இப்பொழுது ஆம் ஆத்மி கட்சியும் களத்தில் இறங்கியுள்ளதால் மும்முனை போட்டி நிலவுகிறது.
மேலும் செய்திகள் :
யூடியூப் வீடியோ பார்த்துவிட்டு திருட சென்ற இளைஞர்கள்..!
சிக்கன் சாப்பிட்ட கல்லூரி மாணவர்கள் 137 பேருக்கு வாந்தி, மயக்கம்..!
முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு சனிக்கிழமை வகுப்பு கட்டாயம்..!
இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு..!
விக்டோரியா நியமனத்திற்கு எதிரான வழக்கு இன்று விசாரணை..!
ஒருவர் எந்த வேலை செய்தாலும் மதிக்க வேண்டும் - ஆர்எஸ்எஸ் தலைவர் கருத்து