பள்ளிகள் திறப்பு ஜூலை 26 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!

சாமில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பள்ளிகள் திறப்பு ஜூலை 26ஆம் தேதியை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் வெள்ளம் காரணமாக 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.