ஜெய் பீம் திரைப்படம் விவகாரத்தில் நடிகர் சூர்யா இயக்குனர் ஞானவேல் மீது வேளச்சேரி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்னியர் சேவா என்ற அமைப்பின் தலைவரான சந்தோஷ் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
ஓடிடி தளத்தில் வெளியான ஜெய் பீம் படத்தில் குறிப்பிட்ட சமூக மக்களை இழிவுபடுத்தும் காட்சிகள் அமைந்து இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கக்கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கடந்த 29ஆம் தேதி வழக்கு பதிவு செய்த நீதிமன்றம் துணை இயக்குனர் நடிகர் சூர்யா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் செய்திகள் :
அரசு பேருந்து ஊழியர்களுக்கு போக்குவரத்து துறை எச்சரிக்கை..!
மாமியாரை கட்டையால் சரமாரியாக அடித்து கொன்ற கொடூர மருமகள்..!
போட்டோ ஷூட்டிற்கு சென்ற புகைப்பட கலைஞருக்கு அரிவாள் வெட்டு..!
விஷாலுக்கு திடீர்னு என்னாச்சு...?
பல வருடங்கள் கழித்து சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுக்கும் திருமதி செல்வம் கதாநாயகி !
42 வயதில் நீச்சல் உடையில் போட்டோ வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்திய மாளவிகா..!