ஜெய் பீம் திரைப்படம் விவகாரத்தில் நடிகர் சூர்யா இயக்குனர் ஞானவேல் மீது வேளச்சேரி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்னியர் சேவா என்ற அமைப்பின் தலைவரான சந்தோஷ் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
ஓடிடி தளத்தில் வெளியான ஜெய் பீம் படத்தில் குறிப்பிட்ட சமூக மக்களை இழிவுபடுத்தும் காட்சிகள் அமைந்து இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கக்கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கடந்த 29ஆம் தேதி வழக்கு பதிவு செய்த நீதிமன்றம் துணை இயக்குனர் நடிகர் சூர்யா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் செய்திகள் :
எலக்ட்ரிக் பைக்கில் வந்த முதியவருக்கு நேர்ந்த சோகம்..!
மின்னல் வேகத்தில் வந்த பைக்.. நடந்த பயங்கரம்..!
50 கிலோ கெட்டுப்போன திண்பண்டத்தை அழித்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள்..!
திமுக வேட்பாளர் பெயரை கொண்டவர் சுயேட்சையாக போட்டி..!
பல இடங்களில் கத்தி குத்து..ரத்த வெள்ளத்தில் மனைவி..!
மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் 1403 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல்..!