விருதுநகரில் பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட தந்தை மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. ஜோதிமணி என்பவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் ஒன்பதாம் வகுப்பும், இரண்டாவது மகள் 8ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
மூத்தமகள் பள்ளிக்கு செல்லாத பொழுது ஜோதிமணி அவரிடம் தொடர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் கடிதம் எழுதி வைத்திருக்கிறார்.
பள்ளிக்கு செல்லும்போது அந்த கடிதம் தலைமை ஆசிரியையின் கையில் கிடைத்ததால் அது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஜோதிமணியை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதன் ரெட்டி உத்தரவின்பேரில் சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள் :
5 சவரன் நகைக்காக சொந்த அத்தையை கழுத்து அறுத்து கொலை செய்த நபர்..!
பம்பரம் இல்லை...தனியாக சுற்றும் மதிமுக!
மயிலாடுதுறையில் மல்லுக்கட்டு ...கோதாவில் இல்லாத சுதா வந்த பின்னணி!
நாம் தமிழர் வேட்பாளருக்கு தமிழே தகராறு..!
பிரபல நடிகருக்கு முத்தம் கொடுக்க திரிஷா செய்த விஷயம்..!
ஓபிஎஸ் மேல அவ்ளோ பயமா? டஃப் கொடுக்கும் 5 ஓபிஎஸ்கள்..!