சென்னையில் இதுவரை 414 முதியவர்களுக்கு இல்லம் தேடி சென்று பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தும் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி சார்பாக வீடுகளுக்கு நேரடியாக தேடிச்சென்று பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி வருகிறது.
தற்போது வரை சென்னையில் 414 முதியவர்களுக்கு வீடுகளுக்கு சென்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.
மேலும் செய்திகள் :
5 சவரன் நகைக்காக சொந்த அத்தையை கழுத்து அறுத்து கொலை செய்த நபர்..!
பம்பரம் இல்லை...தனியாக சுற்றும் மதிமுக!
மயிலாடுதுறையில் மல்லுக்கட்டு ...கோதாவில் இல்லாத சுதா வந்த பின்னணி!
நாம் தமிழர் வேட்பாளருக்கு தமிழே தகராறு..!
பிரபல நடிகருக்கு முத்தம் கொடுக்க திரிஷா செய்த விஷயம்..!
ஓபிஎஸ் மேல அவ்ளோ பயமா? டஃப் கொடுக்கும் 5 ஓபிஎஸ்கள்..!