வாட்ஸ்அப் மற்றும் முகநூலில் வரக்கூடிய புத்தாண்டு வாழ்த்து செய்திகள் மூலமாக சைபர் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் பொதுமக்கள், மொபைல் பயன்படுத்துவோர் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாழ்த்து செய்திகளோடு வரும் லிங்கை கிளிக் செய்தால் செல்போன்களில் உள்ள தகவல்கள் திருடப்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் சஞ்சய் தெரிவித்துள்ளார். ஆகவே தெரியாத நபர்களிடம் இருந்து வரும் லிங்குகளுக்கு உடனே செல்ல வேண்டாம் எனவும் அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகள் :
வன அழிவை முன்கூட்டியே அறிவிக்கும் அனாவரன் திட்டம் முடக்கம்..!
மோடி ராஜினாமா செய்ய வேண்டும் - சுப்ரமணியன் சுவாமி
மார்ச் 14ம் தேதி பாஜக ஆட்சிமன்றக் குழுக் கூட்டம்..!
பிரதமர் செல்லும் வழித்தடங்களில் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் தீவிர கண்காணிப்பு..!
ஆதிக்க சாதியினர் பாலியல் வன்முறையை ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர்..!
பீகார் நிலை தமிழகத்திற்கும் வராது என்பதற்கு என்ன உத்தரவாதம்? திருமாவளவன்






