குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தருமபுரியில் உள்ள அனைத்து ஜமாத்துகளும் ஒன்றிணைந்து பேரணி சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடுமுழுவதும் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தர்மபுரி பள்ளிவாசலில் தொடங்கிய பேரணி மாவட்டத்தில் முக்கிய சாலைகள் வழியாக சென்றது. இதில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள் :
மளிகை கடைக்காரரை மாடு முட்டிய அதிர்ச்சி காட்சி..!
பள்ளி மாணவன் உயிரிழப்பு..போராட்டத்தில் குதித்த மக்கள்..!
டியூசனுக்கு வந்த மாணவியை விரட்டி விரட்டி கடித்த நாய்..!
திருவண்ணாமலையில் இருந்து உருண்டு வந்த ராட்சத பாறை..!
டிவிஎஸ் எக்ஸ் எல் வாகனத்தில் சாகசம் செய்த இரண்டு இளைஞர்களின் வீடியோ வைரல்..!
ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி..!