நித்யானந்தா ஆசிரமத்தில் சிக்கியுள்ள தனது மகள்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவர்களின் தந்தை தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஜனார்த்தனா ஷர்மா என்பவர் ஆசிரமத்தில் ஒளிந்திருக்கும் மர்மங்கள் குறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் செய்திகள் :
திருப்பூர்: நீரில் மூழ்கி மாணவன் பலி
மணப்பாறை அருகே சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, பேதி..!
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 பள்ளிகள் திறப்பு..!
அதிமுக எம்எல்ஏக்களுக்கு எடப்பாடி பழனிசாமி விருந்து.. செங்கோட்டையன் புறக்கணிப்பு..!
பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு..!
ஏப்.30 வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்