விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள செண்பகத்தோப்பு வனப்பகுதியில் ஆபத்தை உணராமல் ஆற்றில் குளிப்பவர்கள் மீது வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
கனமழையால் செண்பகத்தோப்பு வனப்பகுதியில் உள்ள மின்வெட்டி பாறை, பேயனார் உள்ளிட்டவைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து இருக்கும் நிலையில் ஆபத்தை உணராமல் பல இளைஞர்கள் செல்பி எடுப்பதால் இந்த கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் செய்திகள் :
குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை - டி.என்.பி.எஸ்.சி விளக்கம்
த.வெ.க கொடிக்கு தடை கோரிய வழக்கு - வாபஸ் பெற்ற பகுஜன் சமாஜ்
ரிதன்யா வழக்கில் மாமியார் சித்ரா தேவி ஜாமீன் மனு தள்ளுபடி..!
2 நாட்கள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!
சட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
ஒருநாள் கூத்துக்காக வேஷம் போடும் ஸ்டாலின்: அண்ணாமலை