விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள செண்பகத்தோப்பு வனப்பகுதியில் ஆபத்தை உணராமல் ஆற்றில் குளிப்பவர்கள் மீது வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
கனமழையால் செண்பகத்தோப்பு வனப்பகுதியில் உள்ள மின்வெட்டி பாறை, பேயனார் உள்ளிட்டவைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து இருக்கும் நிலையில் ஆபத்தை உணராமல் பல இளைஞர்கள் செல்பி எடுப்பதால் இந்த கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் செய்திகள் :
சர்க்கரை நோயால் கைதி கால் இழந்த விவகாரம்..!
த.வெ.க நிர்வாகிகள் கைது - ஆதவ் அர்ஜுனா ஆவேசம்
விஜயை முதல்வராக ஏற்றுக்கொண்டால் கூட்டணிக்கு வருவோரை ஏற்றுக்கொள்வோம் - சி.டி.ஆர். நிர்மல்குமார்
“அரசியலுக்கு வர முயன்ற ரஜினியை மிரட்டியது தி.மு.க” - ஆதவ் அர்ஜுனா
காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை..!
தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக பதவியேற்றார் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்..!






