நாங்குநேரியில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகித்து அவர்களை பொதுமக்கள் சிறை பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பலம் என்னும் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை பின்புறத்தில் ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த அப்பகுதி வாக்காளர்களின் அடையாள அட்டையை பரிசோதித்து 2000 ரூபாயை வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பெரியகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் வீட்டை திமுகவினரை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களில் சிலர் அவர்களை பிடித்து தேர்தல் அதிகாரிக்கு தகவல் அளித்துள்ளனர். அவர்களிடமிருந்து 50 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள் :
திருப்பூர் அம்மாபாளையம் நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா..! ..!
அரசுப் பள்ளி மாணவர்கள் குறித்து ஆளுநர் வேதனை..!
பத்ம விருது பெற்றவர்களுக்கு மோடி பாராட்டு!
அரிட்டாப்பட்டியில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இன்று பாராட்டு விழா..!
நாட்டின் 76-வது குடியரசு தினம் இன்று கொண்டாட்டம்..!
மோசடி ராணி.. மொத்த குடும்பமும் போணி! காசுக்காக அப்பாவி ஆண்களுக்கு இலக்கு..! காவல் துறை நடவடிக்கை எடு...