காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் என்ற பகுதியில் இரண்டு சிறுவர்கள் பணத்தை திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. முகம்மது ஆசிக் என்பவரின் கடைக்கு சென்ற 2 சிறுவர்கள் ஊழியரிடம் குடிக்க தண்ணீர் கேட்டனர். அவர்களுக்கு தண்ணீர் கொடுத்து விட்டு ஊழியர் பக்கத்து அறைக்கு சென்று உள்ளார். அதனை பயன்படுத்தி இரண்டு சிறுவர்களும் கல்லாவில் இருந்த 50 ஆயிரம் ரூபாயை திருடிக்கொண்டு தப்பி விட்டனர்.
மேலும் செய்திகள் :
அவிநாசியில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: கவுன்சிலரின் கணவர் மீது போக்சோ வழக்கு
பாலியல் வழக்கு - பொள்ளாச்சி ஜெயராமன் பெயரை பயன்படுத்த தடை
பாலியல் துன்புறுத்தல் குறித்து பள்ளி மாணவிகள் 'ஷாக்' வீடியோ!
குடிமங்கலத்தில் போலீஸ் வெட்டிக்கொலை! தமிழகத்தை உறையவைத்த கொடூரம்.. அதிமுக எம்.எல்.ஏ.வை விசாரிக்க ம...
ஆக.9, 11-ம் தேதிகளில் விசிக ஆர்ப்பாட்டம்: திருமாவளவன்
3 பெண் குழந்தைகள் கொடூர கொலை!






