காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் என்ற பகுதியில் இரண்டு சிறுவர்கள் பணத்தை திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. முகம்மது ஆசிக் என்பவரின் கடைக்கு சென்ற 2 சிறுவர்கள் ஊழியரிடம் குடிக்க தண்ணீர் கேட்டனர். அவர்களுக்கு தண்ணீர் கொடுத்து விட்டு ஊழியர் பக்கத்து அறைக்கு சென்று உள்ளார். அதனை பயன்படுத்தி இரண்டு சிறுவர்களும் கல்லாவில் இருந்த 50 ஆயிரம் ரூபாயை திருடிக்கொண்டு தப்பி விட்டனர்.
மேலும் செய்திகள் :
16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. 5 பேருக்கு தூக்கு தண்டனை..!
தமிழ்நாட்டை சேர்ந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 2 பேர் கைது..!
ஜோதிடம் பலிக்காததால் ஜோதிடர் கொலை..!
ஈரான் சுப்ரீம் கோர்ட்டில் 2 நீதிபதிகள் சுட்டுக்கொலை..!
பிளஸ் ஒன் மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியர்..!
மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெற்றோர்