பேனர் கடையில் பணத்தை திருடும் சிறுவர்கள்…!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் என்ற பகுதியில் இரண்டு சிறுவர்கள் பணத்தை திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. முகம்மது ஆசிக் என்பவரின் கடைக்கு சென்ற 2 சிறுவர்கள் ஊழியரிடம் குடிக்க தண்ணீர் கேட்டனர். அவர்களுக்கு தண்ணீர் கொடுத்து விட்டு ஊழியர் பக்கத்து அறைக்கு சென்று உள்ளார். அதனை பயன்படுத்தி இரண்டு சிறுவர்களும் கல்லாவில் இருந்த 50 ஆயிரம் ரூபாயை திருடிக்கொண்டு தப்பி விட்டனர்.


Leave a Reply