ஒடிசா மாநிலம் தென்பகுதியில் பக்தர்களின் தலையில் தனது காலை வைத்து ஆசி வழங்கிய விசித்திரமான சாமியார் பற்றிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. விஜயதசமி நாளில் தொழிலாளர்கள் தங்களது இருசக்கர வாகனங்களுக்கு ஆயுத பூஜை செய்தபோது அந்த இடத்தில் வந்த ராமச்சந்திர சமந்தா என்ற சாமியார் பக்தர்களின் தலையில் கால் வைத்து ஆசி வழங்கினார்.
மேலும் செய்திகள் :
பள்ளியிலிருந்து ஆசிரியரை கடத்தி மகளுடன் திருமணம்..!
50 அடி கிணற்றுக்குள் தவறி விழுந்த நபர்..!
தோழிகளோடு சிரித்து பேசிய மாணவி ..நொடிப் பொழுதில் நிகழ்ந்த விபத்து..!
facebook காதலனுக்காக இரண்டு குழந்தைகளை தவிக்க விட்டு சென்ற இளம் பெண்..!
பெத்த பெண்ணையே பாலியல் வன்கொடுமைக்கு அனுமதித்த தாய்க்கு கடும் தண்டனை..!
பெட்ரோல் போட்டு பைக்கை திருடி சென்ற இளைஞர்..!