சேலம் அருகே நீர்வீழ்ச்சியில் செல்பி எடுக்க முயன்ற போது 500 அடி பள்ளத்தில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார். சேலம் மாவட்டம் கல்வராயன் மலையில் இருக்கும் பல நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இந்நிலையில் நாகலூர் வடபகுதியிலுள்ள நீர்வீழ்ச்சியில் பிரகாஷ் என்ற பொறியியல் மாணவர் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார்.
அப்போது தண்ணீர் கொட்டும் இடத்தின் மேல் பகுதிக்கு சென்று பிரகாஷ் அங்கிருந்து செல்ஃபி எடுத்துள்ளார். அப்போது நிலை தடுமாறி அங்கிருந்து 500 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். இதையடுத்து அவரது உடலை தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி இன்று காலை மீட்டனர்.
மேலும் செய்திகள் :
திருப்பூர் அம்மாபாளையம் நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா..! ..!
அரசுப் பள்ளி மாணவர்கள் குறித்து ஆளுநர் வேதனை..!
பத்ம விருது பெற்றவர்களுக்கு மோடி பாராட்டு!
அரிட்டாப்பட்டியில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இன்று பாராட்டு விழா..!
நாட்டின் 76-வது குடியரசு தினம் இன்று கொண்டாட்டம்..!
மோசடி ராணி.. மொத்த குடும்பமும் போணி! காசுக்காக அப்பாவி ஆண்களுக்கு இலக்கு..! காவல் துறை நடவடிக்கை எடு...