மகாத்மா காந்தியடிகளின் 150வது பிறந்த நாளையொட்டி பல்வேறு நாடுகளிலும் அவரை பெருமை படுத்தும் வகையில் நிகழ்வுகள் நடைபெற்றன. பிரான்ஸ் நாட்டில் அவரது நினைவாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது பிரான்ஸ் அரசும் நாட்டிற்கான இந்திய தூதரகமும் இணைந்து இந்த தபால் தலையை வெளியிட்டு உள்ளன.
இதைப்போல உலகின் உயரமான கட்டிடமான துபாயில் உள்ள புகழ்பெற்ற கலிஃபா கோபுரம் காந்தியின் உருவப்படம் தோன்றும் வகையில் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதனை இந்தியர்களும் துபாய் மக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.
மேலும் செய்திகள் :
மிக்ஜாம் புயல் : சென்னையில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து
ஐரோப்பாவில் வெடித்து சிதறிய எரிமலை..!
50 அடி கிணற்றுக்குள் தவறி விழுந்த நபர்..!
ஆர்டர் செய்த சேலட்டில் கிடந்த விரல் துண்டு..!
தோழிகளோடு சிரித்து பேசிய மாணவி ..நொடிப் பொழுதில் நிகழ்ந்த விபத்து..!
facebook காதலனுக்காக இரண்டு குழந்தைகளை தவிக்க விட்டு சென்ற இளம் பெண்..!