மகாத்மா காந்தியடிகளின் 150வது பிறந்த நாளையொட்டி பல்வேறு நாடுகளிலும் அவரை பெருமை படுத்தும் வகையில் நிகழ்வுகள் நடைபெற்றன. பிரான்ஸ் நாட்டில் அவரது நினைவாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது பிரான்ஸ் அரசும் நாட்டிற்கான இந்திய தூதரகமும் இணைந்து இந்த தபால் தலையை வெளியிட்டு உள்ளன.
இதைப்போல உலகின் உயரமான கட்டிடமான துபாயில் உள்ள புகழ்பெற்ற கலிஃபா கோபுரம் காந்தியின் உருவப்படம் தோன்றும் வகையில் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதனை இந்தியர்களும் துபாய் மக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.
மேலும் செய்திகள் :
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!
காவல் நிலையத்தில் வெடி விபத்து.. 7 பேர் உயிரிழப்பு..!
மேற்கு வங்கத்திலும் காட்டாட்சி வேரோடு அகற்றப்படும் - மோடி
பீகார் வெற்றிக்குப் பிறகு காங்கிரஸைத் தாக்கிய பிரதமர் மோடி
ரூ. 2 லட்சத்திற்காக வாக்களித்த பெண்கள் – எதிர்க்கட்சி துணை முதல்வர் வேட்பாளர்
நல்ல நிர்வாகத்திற்கு கிடைத்த வெற்றி.. தொண்டர்களுக்கு நன்றி – பிரதமர் நரேந்திர மோடி






