சென்னையில் தரமற்ற முறையில் நெய் தயாரித்து ஸ்ரீகிருஷ்ணனை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை கண்ணம்மா பேட்டையில் உள்ள காவேரி நகர் பகுதியில் தரமற்ற முறையில் நெய் தயார் செய்து விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த அதிகாரிகள் 3 டன் எடை கொண்ட நகை பறிமுதல் செய்தனர்.
அதில் இருந்து 5 மாதிரிகளை தஞ்சாவூர் உணவு பாதுகாப்பு கூடத்திற்கு சோதனைக்காக அனுப்பி வைத்தனர். பரிசோதனையின் முடிவில் அனைத்தும் தரமற்றவை என்பது தெரியவந்தது. இதையடுத்து போல் இணையை தயாரித்த உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் போலி நெய்யை அப்புறப்படுத்தினர்.
மேலும் செய்திகள் :
காங்கிரஸ் கட்சியிலிருந்து திக்விஜய்சிங் சகோதரர் நீக்கம்
திருப்பதியில் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம்..!
சமோசா வாங்கி சாப்பிட்ட 7 மாத கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!
விபத்தில் சிக்கிய விஜய் டிவி நடிகர் பதிவு..!
அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழுவை அமைத்தது ஒன்றிய அரசு!!
தங்கம் விலை தொடர்ந்து 4-வது நாளாக உயர்வு..!