ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் பார் சிதம்பரத்தை நீதிமன்ற காவல் அக்டோபர் 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ப சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் அக்டோபர் மூன்றாம் தேதி வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் வரும் 3ஆம் தேதி வரை காவல் நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
14 நாட்கள் நீதிமன்ற காவல் முடிந்து ப சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். அவருடைய காவலை நீட்டித்து மீண்டும் சிறையில் அடைக்க சிபிஐ தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.இந்த நிலையில் காவலை அக்டோபர் 3ஆம் தேதி வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீண்டும் அவரை திகார் சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டிருக்கிறது.
மேலும் செய்திகள் :
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!
காவல் நிலையத்தில் வெடி விபத்து.. 7 பேர் உயிரிழப்பு..!
மேற்கு வங்கத்திலும் காட்டாட்சி வேரோடு அகற்றப்படும் - மோடி
பீகார் வெற்றிக்குப் பிறகு காங்கிரஸைத் தாக்கிய பிரதமர் மோடி
ரூ. 2 லட்சத்திற்காக வாக்களித்த பெண்கள் – எதிர்க்கட்சி துணை முதல்வர் வேட்பாளர்
நல்ல நிர்வாகத்திற்கு கிடைத்த வெற்றி.. தொண்டர்களுக்கு நன்றி – பிரதமர் நரேந்திர மோடி






