தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலடுக்கு சுழற்சி காரணமாக அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறினார். சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் கூறினார். தென்மேற்கு பருவமழை அக்டோபர் மாதம் வரை நீடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகள் :
திமுகவை பற்றி பேச எடப்பாடிக்கு தகுதியில்லை: ஆர்.எஸ்.பாரதி
கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு..!
மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி..!
கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் பிரக்ஞானந்தா முதலிடம்!
தமிழகத்தில் 99.27% எஸ்.ஐ.ஆர் படிவங்கள் பதிவேற்றம்..!
நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 2 ஊராட்சி ஒன்றியங்கள்..!






