கேரள மாநிலத்தில் பேருந்து சக்கரத்தில் சிக்கி அவர் நூலிழையில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்திற்குட்பட்ட நகரில் நேற்று தனியார் பேருந்து ஒன்று இருசக்கர வாகனம் ஒன்றின் மீது மோதியதில்,இரு சக்கர வாகனம் பேருந்தின் முன் சக்கரத்தில் சிக்கிக் கொண்டது. இந்நிலையில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் கீழே விழுந்தார் இருசக்கர வாகனத்தின் மேல் பாகத்தில் சிக்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
மேலும் செய்திகள் :
பள்ளியிலிருந்து ஆசிரியரை கடத்தி மகளுடன் திருமணம்..!
50 அடி கிணற்றுக்குள் தவறி விழுந்த நபர்..!
தோழிகளோடு சிரித்து பேசிய மாணவி ..நொடிப் பொழுதில் நிகழ்ந்த விபத்து..!
facebook காதலனுக்காக இரண்டு குழந்தைகளை தவிக்க விட்டு சென்ற இளம் பெண்..!
பெத்த பெண்ணையே பாலியல் வன்கொடுமைக்கு அனுமதித்த தாய்க்கு கடும் தண்டனை..!
பெட்ரோல் போட்டு பைக்கை திருடி சென்ற இளைஞர்..!