யாரோ ஒருவரின் தூண்டுதலின் பெயரில் தான் ஜீவசமாதி அடையப் போவதாக சாமியார் இருளப்ப சுவாமியின் மனைவி கூறியுள்ளார். ஜீவசமாதி அடைவதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும், யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் தான் ஜீவ சமாதி அடையப் போவதாக தமது கணவர் அறிவித்தார் என்றும் அவர் கூறினார்.
சிவகங்கை மாவட்டம் பாசாங்கரை கிராமத்தை சேர்ந்த சாமியார் இருளப்ப சுவாமி ஜீவசமாதி அடைய போவதாக அறிவித்தார். பின்னர் காலம் கடந்து விட்டது எனக் கூறி தனது ஜீவசமாதி திட்டத்தை இருளப்ப சுவாமி கைவிட்டார்
மேலும் செய்திகள் :
திருப்பூர் அம்மாபாளையம் நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா..! ..!
அரசுப் பள்ளி மாணவர்கள் குறித்து ஆளுநர் வேதனை..!
பத்ம விருது பெற்றவர்களுக்கு மோடி பாராட்டு!
அரிட்டாப்பட்டியில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இன்று பாராட்டு விழா..!
நாட்டின் 76-வது குடியரசு தினம் இன்று கொண்டாட்டம்..!
மோசடி ராணி.. மொத்த குடும்பமும் போணி! காசுக்காக அப்பாவி ஆண்களுக்கு இலக்கு..! காவல் துறை நடவடிக்கை எடு...