இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கவுரவமான முறையில் வழியனுப்பி வைக்க வேண்டுமென முன்னாள் வீரர் அனில் கும்ளே தெரிவித்துள்ளார். தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியில் மீண்டும் தோனி இடம் பிடிப்பாரா என்று தெரியவில்லை என்றார்.
மேலும் இது தொடர்பாக எம்எஸ்கே பிரசாந்த தலைமையிலான இந்திய அணியின் தேர்வுக்குழு தோனியிடம் ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் அணி தோனியின் பங்களிப்பு மிகப்பெரியது என்பதால் அவரை கவுரவமான முறையில் வழியனுப்பி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் செய்திகள் :
பள்ளியிலிருந்து ஆசிரியரை கடத்தி மகளுடன் திருமணம்..!
50 அடி கிணற்றுக்குள் தவறி விழுந்த நபர்..!
தோழிகளோடு சிரித்து பேசிய மாணவி ..நொடிப் பொழுதில் நிகழ்ந்த விபத்து..!
facebook காதலனுக்காக இரண்டு குழந்தைகளை தவிக்க விட்டு சென்ற இளம் பெண்..!
பெத்த பெண்ணையே பாலியல் வன்கொடுமைக்கு அனுமதித்த தாய்க்கு கடும் தண்டனை..!
பெட்ரோல் போட்டு பைக்கை திருடி சென்ற இளைஞர்..!