இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கவுரவமான முறையில் வழியனுப்பி வைக்க வேண்டுமென முன்னாள் வீரர் அனில் கும்ளே தெரிவித்துள்ளார். தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியில் மீண்டும் தோனி இடம் பிடிப்பாரா என்று தெரியவில்லை என்றார்.
மேலும் இது தொடர்பாக எம்எஸ்கே பிரசாந்த தலைமையிலான இந்திய அணியின் தேர்வுக்குழு தோனியிடம் ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் அணி தோனியின் பங்களிப்பு மிகப்பெரியது என்பதால் அவரை கவுரவமான முறையில் வழியனுப்பி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் செய்திகள் :
தரிசனத்திற்கு புதிய விதிகள் - தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு
நுரையீரலில் 8 cm கத்தி : ஷாக்கிங் ஆப்ரேஷன்
இனி பான், ஆதாரில் ஒரே நேரத்தில் பெயர் மாற்றலாம்!
சத்தீஸ்கர் எல்லையில் நக்சல்களை சுற்றிவளைத்த 7,000 பாதுகாப்பு வீரர்கள்..!
பாஜக பிரமுகர் உமா சங்கர் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை..!
6 தீவிரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு