சென்னையில் கல்லூரி மாணவர்கள் இரவு நேர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். காவல்துறையுடன் சேர்ந்த கல்லூரி மாணவர்களும் பாதுகாப்புத்துறையின் ஈடுபடலாம் என்றும் விருப்பமுள்ள கல்லூரிகள் காவல் துறையை தொடர்பு கொள்ளலாம் என்றும் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் அறிவித்திருந்தார்.
அதன்படி லயோலா கல்லூரியில் சேர்ந்த 30 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியின்போது கடைபிடிக்கப்படும் விதிமுறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு நுங்கம்பாக்கம், சூலமேடு ஆகிய பகுதிகளில் வாகன சோதனை இருந்து பணி போன்றவற்றில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகள் :
2024 மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்ட முடிவுகள்!
வங்கக் கடலில் உருவானது மிக்ஜாம் புயல்..!
விஜயகாந்த் நலம்..போட்டோ வெளியிட்ட குடும்பத்தினர்!
மிக்ஜாம் புயல் : சென்னையில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து
பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்த திரௌபதி பட நடிகை..!
விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு..!