உதகை அருகே வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலால் 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள கிராமத்தில் ஆதிவாசி மக்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவி வரும் மர்ம காய்ச்சலால் 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த மர்ம காய்ச்சலால் கை கால்களில் வீக்கம் ஏற்பட்டு வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. அவர்கள் போதிய சிகிச்சை கிடைக்காமல் அவதிக்கு ஆளாகி யுள்ள நிலையில் அந்த கிராமத்தில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவமனை முகாம் அமைத்து மர்ம காய்ச்சல் பரவுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள் :
கிணற்றுக்குள் இருந்த முதலை.. பதறிய விவசாயி..!
கணவன் தெரியாமல் விட்ட வார்த்தை.. இரண்டு உயிர்கள் பலி..!
ஆசை ஆசையாய் சாப்பிட்ட முறுக்கு.. தொண்டையில் சிக்கி குழந்தை பலி..!
பைக்கில் வீலிங் செய்து அட்டூழியம்.. மூதாட்டி மீது மோதி விபத்து..!
ஆளுநர் வழக்கு விசாரணை - தமிழிசை வரவேற்பு
வெறி நாய் கடித்த 12 வயது சிறுவன் உயிரிழப்பு..!