ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானையில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சியாக அணைத்து விநாயகர் கோவில்களிலும் நடைபெற்றது. திருவாடானை அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயத்தில் உள்ள விநாயகர், கோவில் முன்பு உள்ள ஆறாம் மண்டகப்படி மண்டபத்தில் உள்ள கைலாச விநாயகர், மற்றும் திருவாடானை பேரூந்து நிலையத்தில் உள்ள ஆதிரெத்தின கணபதி ஆலயங்களில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதணைகள் நடைபெற்றது.
பாரதிநகரில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் காலை பக்தர்கள் பால்குடம் எடுத்து வீதி உலாவந்தனர். பின் பக்தர்கள் கொண்டுவந்த பால் வைத்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்று. இரவு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.
மேலும் செய்திகள் :
திருப்பூர் அம்மாபாளையம் நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா..! ..!
அரசுப் பள்ளி மாணவர்கள் குறித்து ஆளுநர் வேதனை..!
பத்ம விருது பெற்றவர்களுக்கு மோடி பாராட்டு!
அரிட்டாப்பட்டியில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இன்று பாராட்டு விழா..!
நாட்டின் 76-வது குடியரசு தினம் இன்று கொண்டாட்டம்..!
மோசடி ராணி.. மொத்த குடும்பமும் போணி! காசுக்காக அப்பாவி ஆண்களுக்கு இலக்கு..! காவல் துறை நடவடிக்கை எடு...