திருநெல்வேலி மாவட்டத்தில் சுமார் 8 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பை வனத்துறையினர் உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தின் சுற்றித்திரிந்த சாரைப்பாம்பை கண்ட பொதுமக்கள் அதனை விரட்டியுள்ளனர்.
இதனையடுத்து பாம்பு அருகிலுள்ள தொட்டி ஒன்றில் தவறி விழுந்துள்ளது. பாம்பை பிடிக்க சென்ற வனத்துறை ஊழியர்கள் பாம்பை தொட்டியில் இருந்து நீக்காமல் அப்படியே தீ வைத்து எரித்து கொன்றுள்ளனர். இந்தச் சம்பவம் உயிரினங்கள் ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள் :
காதலிப்பதற்காகவே தற்போது இதை செய்கிறார்கள் : விக்ரம்
பொன்னி சீரியல் புகழ் வைஷ்ணவிக்கு சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட காயம்..!
அப்பா, மகளை சுட்டுக் கொன்று, இளைஞர் தற்கொலை..!
சபாநாயகர் என் வாயை திறக்க விடுவதே இல்லை : ராகுல்
வரதட்சணை கேட்டு கர்ப்பிணி கொலை.. கோர்ட் அதிரடி தீர்ப்பு..!
இந்தியா- சீனா இடையே 5 ஆண்டுகள் தடை நீக்கம்?