திருநெல்வேலி மாவட்டத்தில் சுமார் 8 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பை வனத்துறையினர் உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தின் சுற்றித்திரிந்த சாரைப்பாம்பை கண்ட பொதுமக்கள் அதனை விரட்டியுள்ளனர்.
இதனையடுத்து பாம்பு அருகிலுள்ள தொட்டி ஒன்றில் தவறி விழுந்துள்ளது. பாம்பை பிடிக்க சென்ற வனத்துறை ஊழியர்கள் பாம்பை தொட்டியில் இருந்து நீக்காமல் அப்படியே தீ வைத்து எரித்து கொன்றுள்ளனர். இந்தச் சம்பவம் உயிரினங்கள் ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள் :
சிவகங்கையில் 50க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல்..!
மீண்டும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என கூறும் குஷ்பூ..!
இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு சிக்கிய இளைஞர்..!
டியூஷன் சென்டரில் 6 வயது சிறுமியை கடத்திய மர்ம கும்பல்..!
அரசு போட்டி தேர்வு வினாத்தாள் கசிவு.. கண்டுகொள்ளாத பிரதமர் மோடி..!
நான் மன்னிப்பு கேட்கவில்லை மரணித்து விடு என தான் கூறினேன் : மன்சூர் அலிகான்