ராசிபுரம் அருகே அருந்ததியினர் மக்களுக்கு 3% இட ஒதுக்கீடு பெற்று கொடுத்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவருக்கு கோவில் கட்ட பூச்சிகாடு கிராம மக்கள் முடிவு செய்தனர். இதனையொட்டி அதே கிராமத்தை சேர்ந்த 10 பேர் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கருணாநிதிக்கு கோவில் கட்டுவதற்கு பூமிபூஜை நடத்தினர்.
மேலும் செய்திகள் :
தேர்தல் பாதுகாப்பு: திருவாடானையில் மத்திய பாதுகாப்புப் படையினரின் அதிரடி கொடி அணிவகுப்பு!
சட்டமன்ற தேர்தல் எதிரொலி - தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்
நெருக்கடி கொடுப்பது பா.ஜ.க-வின் பழக்கம் - த.வெ.க நிர்வாகி நாஞ்சில் சம்பத் ஓபன் டாக்
தி.மு.க சொன்ன தொகுதி எண்ணிக்கையில் ஏற்பு இல்லை - பெ.சண்முகம் பேட்டி
த.வெ.க ஆதரவு வாபஸ் - ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி அதிரடி
அ.தி.மு.கவுக்காக நீங்க ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க? ஸ்டாலினை தாக்கிய அண்ணாமலை






