சந்திராயன்-2 விண்கலம் எடுத்த நிலவின் புதிய புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. கடந்த ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திராயன் விண்கலம் ஆகஸ்ட் 14ம் தேதி முதல் புவி வட்டப்பாதையில் இருந்து நிலவை நோக்கி நகரத் தொடங்கியது.
ஏற்கனவே நிலவின் புகைப்படத்தை சந்திராயன் 2 விண்கலம் வெளியிடப்பட்டிருந்த நிலையில் தற்போது புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. நிலவிலிருந்து 4 ஆயிரத்து 375 கிலோமீட்டர் தொலைவில் சந்திராயன் 2 விண்கலம் சுற்றி வந்த பொழுது, புதிய புகைப்படத்தை எடுத்து அதில் நிலவின் வடக்கு பக்கத்தில் எழுதி 71.3 கிலோ மீட்டர் விட்டமுள்ள ஜாக்சன் பள்ளத்தாக்கை விண்கலம் படம்பிடித்துள்ளது. இதுபோன்ற நிலவின் பள்ளங்களை புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தால் நல்லது - பிரேமலதா
எம் ஜி ஆர், மோடி இருவரும் ஒரே சிந்தனையுடையவர்கள் - நயினார் நாகேந்திரன்
சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடு தொடர்பாக துணைத் தேர்தல் ஆணையர் தலைமையில் ஆலோசனை
மோடிக்காக எங்கள வேணாம்னு சொல்லிடாதீங்க - திண்டுக்கல் சீனிவாசன்
மத்திய அரசை கண்டித்து தி.மு.க கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிட விரும்பும் 16 தொகுதிகள்..!






