நாகையை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் ஒரு கிலோ எடை கொண்ட இரும்பு சங்கிலியால் ஒற்றைக் கையை கட்டிக் கொண்டு மற்றொரு கையில் நீச்சலடித்து சாதனை செய்துள்ளார். மீனவ கிராமத்தை சேர்ந்த சபரிநாதன் என்ற கல்லூரி மாணவர் நீச்சல் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
இந்த நிலையில் அவரது முந்தையை சாதனையை முறியடிக்கும் விதமாக தனது ஒரு கையில் இரும்பு சங்கிலியை கட்டிக்கொண்டு வேளாங்கண்ணியில் இருந்து நாகை வரை வலது கையை மட்டுமே பயன்படுத்தி நீச்சலடித்து சென்றுள்ளார். மாணவனின் சாதனை முயற்சியை ஏராளமானோர் கைதட்டி பாராட்டியுள்ளனர்.
மேலும் செய்திகள் :
தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி தேர்வு..!
மிக்ஜாம் புயல்.. ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி..!
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து..!
உயிர்விட்ட எஜமானிக்கு ஒற்றை காலில் நின்று அஞ்சலி செலுத்திய சேவல்..!
5,000 பெண்களுக்கு நலத்திட்ட உதவி.. கருணாநிதி நூற்றாண்டு விழாவில் அமைச்சர் கொடுத்த சர்ப்ரைஸ்..!
கரையை கடந்த மிக்ஜாம் புயல்.. ஆந்திராவின் நிலைமை என்ன..?