சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முயற்சியை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் செயல்படும் பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான சேலம் உருக்காலையை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து தனியார் நிருவனங்களிடம் ஒப்பந்த புள்ளியும் கோரப்பட்டு உள்ளது. இவ்வாறு சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முயற்சியை கண்டித்து உருக்காலை தொழிலாளர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். உருக்கு ஆலையின் நுழைவு வாயிலில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சில தொழிற்சங்க நிர்வாகிகளும், தொழிலாளர்களும் பங்கேற்று உள்ளனர்.
மேலும் செய்திகள் :
பிரபாஸ் கன்னத்தில் அறைந்த ரசிகை..!
நாமினேட் ஆன ஜோவிகா.. வனிதா அதிரடியாக சொன்ன கமெண்ட்!
ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய மூதாட்டி..!
மகளிர் உரிமை திட்டம் - ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
வேலூரில் 5 முறை தாழ்வாக பறந்த விமானம்.. மக்கள் அதிர்ச்சி..!
அரசு காக்கி சட்டை போட்டு அரசு பேருந்தை ஓட்ட முயன்ற இளைஞருக்கு தர்ம அடி..!