நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்படத்தை எதிர்த்து விஷால் தலைமையிலான அணி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. வரும் 23 ஆம் தேதி நடைபெறவிருந்த நடிகர் சங்க தேர்தலை மாவட்ட பதிவாளர் நிறுத்தி வைக்க உத்தரவு இட்டார். பதிவாளர் உத்தரவை ரத்து செய்யுமாறு உயர்நீதிமன்றத்தில் முறையிட்ட விஷால் தரப்பினர் ,அவசர வழக்காக விசாரிக்க கோரினர். விஷால் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரிப்பதாக கூறினார். சங்கரதாஸ் அணியினர் ஆளுநர் நடிகர் சங்க தேர்தலில் தலையிட மறுத்துவிட்டதாக கூறினர்.
மேலும் செய்திகள் :
தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தங்கம் விலை உயர்ந்தா - குறைந்ததா?
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு..!
தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் உடன் காங்கிரஸ் மேலிடம் இன்று முக்கிய ஆலோசனை..!
மாளவிகா மோகனன் சேலையில் அழகிய போட்டோஷூட்..!
இலக்கியா சீரியல் கதாநாயகியின் அழகிய புகைப்படங்கள்..!






