நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்படத்தை எதிர்த்து விஷால் தலைமையிலான அணி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. வரும் 23 ஆம் தேதி நடைபெறவிருந்த நடிகர் சங்க தேர்தலை மாவட்ட பதிவாளர் நிறுத்தி வைக்க உத்தரவு இட்டார். பதிவாளர் உத்தரவை ரத்து செய்யுமாறு உயர்நீதிமன்றத்தில் முறையிட்ட விஷால் தரப்பினர் ,அவசர வழக்காக விசாரிக்க கோரினர். விஷால் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரிப்பதாக கூறினார். சங்கரதாஸ் அணியினர் ஆளுநர் நடிகர் சங்க தேர்தலில் தலையிட மறுத்துவிட்டதாக கூறினர்.
மேலும் செய்திகள் :
கல்லூரி அங்கீகாரத்தில் பலே மோசடி! உள்கட்டமைப்பு வசதி இருப்பதாக சான்றிதழ்.. வசமாக சிக்கிய அண்ணா பல்க...
ஓட்டுக்கே SIR வேட்டு! வீடியோ வெளியிட்டு விஜய் பரபர குற்றச்சாட்டு.. திட்டமிட்டு தவெகவினர் புறக்கணிப்ப...
உருவகேலி குறித்து மனம் திறந்த கயாடு லோஹர்..!
மாடர்ன் லுக்கில் கலக்கும் நடிகை அஞ்சு குரியன்..!
என் செருப்பு சைஸ் 41 அடிவாங்க தயாரா..? கமெண்ட்டுக்கு குஷ்பூ பதிலடி!
மகேஷ் பாபு-ராஜமௌலி கூட்டணி படப்பெயர் அறிவிப்பு






