உசிலம்பட்டியில் அரசு உதவி பெரும் தொடக்கப்பள்ளி ஒன்றில் மாணவர்கள் புத்துணர்ச்சியாகவும், உற்சாகத்துடனும் இருப்பதற்காக புதுமையான பயிற்சி அளித்து வருவது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அரசு உதவி பெறும் நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் வகுப்பறைக்கு வந்தவுடன் சிரிப்பது, குட்டிக்கரணம் போடுவது என இரு விதிமுறைகளை கட்டாயமாக்கி நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
தோப்புக்கரணம் போடுவதால் மாணவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கும் எனவும், இதே போன்று தினமும் சிரிப்பதால் மன உளைச்சல் நீங்கி புத்துணர்ச்சி ஏற்பட்டு, மாணவ மாணவியர் கல்வியில் நாட்டம் செலுத்துவார் எனவும், பள்ளி தலைமை ஆசிரியர் மதன் பிரபு தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள் :
தி.மு.க வேட்பாளர்கள் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்
சாதாரண எளிய தொண்டருக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது - செல்வப்பெருந்தகை
நாங்குநேரி போல் மானாமதுரையில் அதிர்ச்சி சம்பவம்..!
மார்ச் மாதத்தில் ரயில் சேவையில் மாற்றம்..!
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தில் ஜே.இ.இ பயிற்சி..!
சிதம்பரம், கனிமொழி மேஜிக்! திமுகவில் 28 சீட்+ ஒரு ராஜ்யசபா.. காங்கிரஸ் பணிந்தது எப்படி?






