ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் அருகே கணக்கரசம்பாலையத்தில் வளைவுகளில் திரும்பும் போது லாரி நிலை தடுமாறி கவிழ்ந்ததில் சாலையின் ஓரம் இருசக்கர வாகனத்தில் இருந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பதரவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பவானி சாகர் பகுதியில் உள்ள தனியார் பேப்பர் மில்லிற்கு அட்டை பெட்டிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வேகமாக சென்றது.வளைவில் திரும்பும்போது நிலைதடுமாறிய லாரி அப்போது சாலையின் ஓரத்தில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த இளைஞர் மீது கவிழ்ந்தது.
மேலும் செய்திகள் :
திருவாடானை அருகே பல மாதங்களாக வீணாகும் குடிநீர்: குடிநீர் வடிகால் வாரியத்தின் அலட்சியத்தால் பொதுமக்...
"சுவமித்வா " திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தவில்லை - டி.ஆர்.பாலு கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்
பசுமைத் தாமிர ஆலைக்கு அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு - தமிழ்நாடு அரசு எதிர்ப்பு
இப்படி செய்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் - நிர்வாகிகளுக்கு த.வெ.க எச்சரிக்கை
இந்தியாவை விற்று விட்டீர்கள்.. மோடி கண்ணில் பயத்தை பார்க்கிறோம் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
மத்திய அரசு நிதியில் உருவானதே தோழி விடுதி - அண்ணாமலை






