ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் அருகே கணக்கரசம்பாலையத்தில் வளைவுகளில் திரும்பும் போது லாரி நிலை தடுமாறி கவிழ்ந்ததில் சாலையின் ஓரம் இருசக்கர வாகனத்தில் இருந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பதரவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பவானி சாகர் பகுதியில் உள்ள தனியார் பேப்பர் மில்லிற்கு அட்டை பெட்டிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வேகமாக சென்றது.வளைவில் திரும்பும்போது நிலைதடுமாறிய லாரி அப்போது சாலையின் ஓரத்தில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த இளைஞர் மீது கவிழ்ந்தது.
மேலும் செய்திகள் :
கோவை மாநகராட்சி வரி உயர்வை ரத்து செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் - எஸ்.பி. வேலுமணி
கோவைக்கு கனமழை எச்சரிக்கை: தயார் நிலையில் மாவட்ட நிர்வாகம் - கோவை கலெக்டர்
நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் முன்வைத்த 4 கோரிக்கைகள்..!
உலகின் முதல் ஆலயமான புனிதர் அன்னை தெரசா ஆலய திருப்பலி
டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..!
பள்ளிகள் திறப்பு: ஸ்பெஷல் பஸ்கள் இயக்க திட்டம்..!