உலக கோப்பை தொடரிலிருந்து தற்காலிமாக விலகி இருப்பது குறித்து ஷிக்கர் தவான் டுவிட் செய்துள்ளார். ஆஸ்த்ரேலியாவிற்கு எதிராக லீக் ஆட்டத்தின் போது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிக்கர் தவானுக்கு கையில் காயம் ஏற்பட்டது.
இதனால் அவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து தற்காலிகமாகவிலகியுள்ளார். இந்நிலையில் இது குறித்து ஷிக்கர் தவான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில் காயம் ஏற்பட்டபோது எடுக்கபட்ட புகைப்படத்துடன் சிறகுகளுக்கு பதிலாக மனவுறுதியால் நாம் பறக்கிறோம் அதனை கத்தரித்து விட முடியுமா என உருது மொழி கவிஞர் ரகட் இந்தூரியின் கவிதையை பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகள் :
பிப்ரவரி 15-க்குள் ஆசிரியர் தகவல்கள் புதுப்பிக்க வேண்டும்..!
திருவள்ளுவர் தினத்தன்று, அந்த மாபெரும் ஞானிக்கு எனது மனமார்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன் - அமித்ஷா
மத்திய கல்வி அமைச்சருக்கு மோடி மொழி மட்டுமே தெரியும்; அதுதான் பிரச்சனையே - கர்நாடக அமைச்சர் மது பங்க...
மும்பை மாநகராட்சியில் நடந்த தேர்தலில் பா.ஜ.க கூட்டணி முன்னிலை
மும்பை மாநகராட்சி தேர்தல் முடிவு இன்று வெளியீடு!
பாஜக தேசிய தலைவராக வரும் 20ம் தேதி நிதின் நபின் தேர்வு..!






