அதிமுக பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்கவருமாறு சுவரொட்டி விளம்பரம் ஒட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக தலைமை அலுவலகம் முன்பே ஒட்டப்பட்ட சுவரொட்டியால் அங்கு மிகுந்த பரபரப்பு காணப்படுகிறது.
அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைகூட்டம் நடக்கும் நிலையில் அதிமுக வின் பொது செயலாளராக தற்போது இருக்கக்கூடிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்க வருமாறு சுவரொட்டி விளம்பரம் உள்ளது. அதிமுக விற்கு ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் பழனிசாமிக்கு ஆதரவாக சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
திருவாடானை அருகே பல மாதங்களாக வீணாகும் குடிநீர்: குடிநீர் வடிகால் வாரியத்தின் அலட்சியத்தால் பொதுமக்...
"சுவமித்வா " திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தவில்லை - டி.ஆர்.பாலு கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்
பசுமைத் தாமிர ஆலைக்கு அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு - தமிழ்நாடு அரசு எதிர்ப்பு
இப்படி செய்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் - நிர்வாகிகளுக்கு த.வெ.க எச்சரிக்கை
இந்தியாவை விற்று விட்டீர்கள்.. மோடி கண்ணில் பயத்தை பார்க்கிறோம் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
மத்திய அரசு நிதியில் உருவானதே தோழி விடுதி - அண்ணாமலை






