அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், திடீர் உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனுக்கு இருதய கோளாறு பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக, சென்னை கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலை அவர் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு ஆஞ்சி சிகிச்சை நடந்ததாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. சிகிச்சைக்கு பிறகு மதுசூதனன் உடல் நலன் தேறி வருவதாகவும், கவலைப்படும்படி ஒன்றுமில்லை என்றும், அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள் :
திருவாடானை அருகே பல மாதங்களாக வீணாகும் குடிநீர்: குடிநீர் வடிகால் வாரியத்தின் அலட்சியத்தால் பொதுமக்...
"சுவமித்வா " திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தவில்லை - டி.ஆர்.பாலு கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்
பசுமைத் தாமிர ஆலைக்கு அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு - தமிழ்நாடு அரசு எதிர்ப்பு
இப்படி செய்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் - நிர்வாகிகளுக்கு த.வெ.க எச்சரிக்கை
இந்தியாவை விற்று விட்டீர்கள்.. மோடி கண்ணில் பயத்தை பார்க்கிறோம் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
மத்திய அரசு நிதியில் உருவானதே தோழி விடுதி - அண்ணாமலை






