ராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தல் பணிக்கு செல்லும் காவலர்கள் வாக்கு செலுத்தி வருகிறார்கள்.
திருவாடானை தாலுகா, திருவாடானையில் தாலுகா அலுவலகத்தில் ராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தலுக்கு காவலர்கள் பணிக்கு செல்வதால் முன்னதாக வாக்கு செலுத்தி வருகிறார்கள். பாராளுமன்ற தேர்தல் பணிக்கு செல்லும் காவலர்கள் தங்களது வாக்குகளை செலுத்தும் ஏதுவாக திருவாடானை தாலுகா அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்து.
வாக்கு சாவடியில் காவல்துறை ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள் மற்றும் காவலர்கள், ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 150க்கும் மேற்பட்டோர் தபால் வாக்கு செலத்தினார்கள். காலை 8. மணிக்கு துவங்கி மாலை 2 மணிக்கு வாக்கு முடிவடைந்தவிடும் என தெரிவித்தார்கள்.
மேலும் செய்திகள் :
நகை கடையில் தீ விபத்து ஒருவர் உயிரிழப்பு..!
டாஸ்மாக் கடைக்குள் புகுந்து ஊழியரை அரிவாளால் வெட்டி விட்டு பணத்தை எடுத்து சென்ற சம்பவம்..!
அத்துமீறி பெண் போட்டியாளருக்கு கட்டாய முத்தம்.. பிக் பாஸ் சர்ச்சை வீடியோ!
நாயை விழுங்கிய மலைப் பாம்பு..!
காதலியை அரிவாளால் வெட்டிய காதலன்..!
மதுரை தெப்பக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்..!