இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே மொத்தி வலசையைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவரது மகன்கள் சதீஷ் 31, ரமேஷ் 29. சதீஷூக்கு மணமாகி 9 மாதங்களாகிறது. இந்நிலையில், நேற்றிரவு அண்ணன், தம்பி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் தகராறை தாயார் சமாதான படுத்த முயற்ச்சித்தும் கைகலப்பு தொடர்ந்திருக்கிறது.

இதனால் ஆத்திரமடைந்த அண்ணனாகிய சதீஷ், தம்பி ரமேஷை கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இது தொடர்பாக சதீஷை திருப்புல்லாணி போலீசார் கைது செய்தனர்.
மேலும் செய்திகள் :
மதுரை மத்திய சிறை கைதிகள் 3 பேர் மீது வழக்கு..!
மதுரை வழியாக சபரிமலைக்கு சிறப்பு ரயில்..!
2 நாட்கள் பேராசிரியர்கள் நடத்திய போராட்டம் - உடன்பாடு ஏற்பட்டதால் வாபஸ்..!
மதுரையில் வாகன போக்குவரத்து மாற்றம்..!
மதுரை மேயர் இந்திராணி ராஜினாமா.. புதிய மேயர் இன்று தேர்வு..!
அவிநாசியில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: கவுன்சிலரின் கணவர் மீது போக்சோ வழக்கு






